செய்திகள்
அப்துல் கலாம் பிறந்தநாளில் அவரை வணங்கி போற்றுகிறேன்- முதலமைச்சர்
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பிறந்தநாளில் அவரை வணங்கி போற்றுகிறேன் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.
சென்னை:
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதாவது:
அப்துல் கலாம் அய்யாவின் பிறந்தநாளில் அவரை வணங்கி போற்றுகிறேன்.
‘கனவு காணுங்கள், கனவுகளில் இருந்து சிந்தனை பிறக்கும், சிந்தனைகள் செயல்களாகும்’ என கூறியவர் கலாம்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதாவது:
அப்துல் கலாம் அய்யாவின் பிறந்தநாளில் அவரை வணங்கி போற்றுகிறேன்.
‘கனவு காணுங்கள், கனவுகளில் இருந்து சிந்தனை பிறக்கும், சிந்தனைகள் செயல்களாகும்’ என கூறியவர் கலாம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
"கனவு காணுங்கள், கனவுகளிலிருந்து சிந்தனைகள் பிறக்கும், சிந்தனைகள் செயல்களாகும்" என இளைஞர்களுக்கு என்றும் வழிகாட்டியாக திகழும் காலத்தால் அழியாத டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அய்யா அவர்களின் 89வது பிறந்தநாளில் அவரை வணங்கி போற்றுகிறேன். #Abdulkalampic.twitter.com/JvsVnoXnfm
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) October 15, 2020