ஆன்மிகம்
காஞ்சாம்புறம் புனித குழந்தை தெரசா ஆலய திருவிழாவில் தேர்பவனி

காஞ்சாம்புறம் புனித குழந்தை தெரசா ஆலய திருவிழாவில் தேர்பவனி

Published On 2020-10-05 03:56 GMT   |   Update On 2020-10-05 03:56 GMT
நித்திரவிளை அருகே காஞ்சாம்புறம் புனித குழந்தை தெரசா ஆலய திருவிழா கடந்த 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
நித்திரவிளை அருகே காஞ்சாம்புறம் புனித குழந்தை தெரசா ஆலய திருவிழா கடந்த 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் ஜெபமாலை, திருப்பலி, மறையுரை போன்றவை நடந்தது. நேற்று திருமுழுக்கு மற்றும் முதல் திருவிருந்து திருப்பலி நடந்தது.

பங்குதந்தை பெஞ்சமின் மற்றும் அருட்பணியாளர் சுஜன் ஆகியோர் தலைமை தாங்கினர். நேற்று மாலையில் கோவில் வளாகத்தில் தேர்பவனி நடந்தது. இதில் பங்கு மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News