செய்திகள்
கோப்புபடம்

தாயில்பட்டி அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Published On 2021-02-22 13:36 GMT   |   Update On 2021-02-22 13:36 GMT
வெம்பக்கோட்டை ஒன்றியம் ஏழாயிரம் பண்ணையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்த்திய மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தாயில்பட்டி:

வெம்பக்கோட்டை ஒன்றியம் ஏழாயிரம் பண்ணையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்த்திய மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வெம்பக்கோட்டை ஒன்றிய குழு செயலாளர் சரோஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News