ஆன்மிகம்
நாளை, தமிழ்ப்புத்தாண்டு பிறப்பு: மதுரை மீனாட்சி அம்மனுக்கு தங்கக்கவசம், வைரகிரீடம் அணிவிப்பு
நாளை தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மூலவர் மீனாட்சி அம்மனுக்கு தங்க கவசமும், வைரகிரீடமும், சுந்தரேசுவரருக்கு வைர நெற்றிப்பட்டையும் அணிவிக்கப்படுகிறது.
தமிழ்ப்புத்தாண்டு நாளை (புதன்கிழமை) பிறக்கிறது. இதையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மூலவர் மீனாட்சி அம்மனுக்கு தங்க கவசமும், வைரகிரீடமும், சுந்தரேசுவரருக்கு வைர நெற்றிப்பட்டையும் நாளை அணிவிக்கப்படுகிறது.
அன்றைய தினம் காலை 7 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 7.31 மணி வரையிலும் சாத்துப்படி செய்யப்படுகிறது என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் காலை 7 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 7.31 மணி வரையிலும் சாத்துப்படி செய்யப்படுகிறது என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.