செய்திகள்
கோப்புபடம்

உடுமலையில் காந்தி சிலை புதுப்பிப்பு

Published On 2021-09-28 06:27 GMT   |   Update On 2021-09-28 09:51 GMT
காந்தி ஜெயந்தியன்று அரசியல் தலைவர்கள், பல்வேறு அமைப்பினர் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
உடுமலை:

உடுமலை குட்டைத்திடலில் காந்தி சிலை அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் காந்தி ஜெயந்தியன்று அரசியல் தலைவர்கள், பல்வேறு அமைப்பினர் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் வருகிற 2-ந்தேதி காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி காந்தி சிலை புதுப்பிக்கப்பட்டு மண்டபம் மற்றும் கம்பிகளுக்கு வர்ணம் பூசும் பணி நடந்து வருகிறது.
Tags:    

Similar News