செய்திகள்
முக ஸ்டாலின்

சி.பா.ஆதித்தனாருக்கு மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி

Published On 2021-09-27 08:58 GMT   |   Update On 2021-09-27 15:07 GMT
தினத்தந்தி தொடங்கி எளிய மக்களுக்கு எழுத்தறிவித்து உலக நடப்புகளை அறியத்தந்தவர் சி.பா.ஆதித்தனார் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டி உள்ளார்.
சென்னை:

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழ் இதழியலின் முன்னேர் சி.பா.ஆதித்தனார் அவர்களின் 117-வது பிறந்தநாள்!



தினத்தந்தி தொடங்கி எளிய மக்களுக்கு எழுத்தறிவித்து உலக நடப்புகளை அறியத்தந்த அவர்; கழக அரசில் பேரவைத் தலைவராகவும் அமைச்சராகவும் திறம்படச் செயலாற்றியவர்.

அறம் பிறழாது செய்தி வெளியிடுவதே அவரைப் போற்றுவதாகும்!

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags:    

Similar News