ஆன்மிகம்
சிக்கல் சிங்காரவேலவருக்கு சிறப்பு அபிஷேகம்
நாகை மாவட்டம் சிக்கல் சிங்கார வேலவர் கோவிலில் சிங்காரவேலவருக்கு பால், பன்னீர், திரவிய பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
நாகை மாவட்டம் சிக்கல் சிங்கார வேலவர் கோவிலில் நேற்று புரட்டாசி மாத கார்த்திகையையொட்டி சிங்காரவேலவருக்கு பால், பன்னீர், திரவிய பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிப்பட்டனர். சிங்காரவேலவர் சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிப்பட்டனர். சிங்காரவேலவர் சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.