உள்ளூர் செய்திகள்
ராணிப்பேட்டையில் போலீசாருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் முன்கள பணியாளர்கள், போலீசாருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பார்வையிட்டார். போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் மணிமாறன் ஆகியோர் உடனிருந்தனர்.