ஆன்மிகம்
அய்யனாருக்கு சந்தன காப்பு அலங்காரம்

அய்யனாருக்கு சந்தன காப்பு அலங்காரம்

Published On 2021-09-16 06:04 GMT   |   Update On 2021-09-16 06:04 GMT
சிங்கம்புணரி பொன்னரசுகூத்த அய்யனார் கோவிலில் ஆவணி மாத சிறப்பு பூஜையையொட்டி அய்யனாருக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
சிங்கம்புணரி அருகே ஆலம்பட்டி அருகில் கருப்பூர் கிராமத்தில் உள்ள பொன்னரசுகூத்த அய்யனார் கோவிலில் ஆவணி மாத சிறப்பு பூஜை நடைபெற்றது.இதையொட்டி அய்யனாருக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

சந்தன காப்பு அலங்காரத்தில் பொன்னரசுகூத்த அய்யனார், பூர்ணாதேவி, புஷ்கலாதேவியுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் சமூக இடைவெளியுடன் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News