உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

தேவாலயங்களில் புனித வெள்ளி நிகழ்ச்சி

Published On 2022-04-16 10:01 GMT   |   Update On 2022-04-16 10:01 GMT
தேவாலயங்களில் புனித வெள்ளி நிகழ்ச்சி நடைபெற்றது.
அரியலூர் :

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட திருக்கருக்காவூர் எனும் ஏலாக்குறிச்சி புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் புனிதவெள்ளி திருவிழா நடைபெற்றது.

நிகழ்ச்சியை பங்குதந்தை அதிபர் சுவைக்கின் தலைமை-யேற்று நடத்திவைத்தார் உதவி பங்குதந்தை இன்பன்-ராஜ் முன்னிலைவகித்தார் நிகழ்சிக்கு ஏராலமான கிருஸ்தவ மற்றும் மாற்று-மதமக்களும் கலந்துகொண்டு சிறப்பு திருப்பலி ஏற்றுக் கொன்டு ஏசுகிருஸ்து பாதங்களில் முத்தமிட்டு பிராத்தனை செய்து-கொன்டனர்.
-

Tags:    

Similar News