ஆன்மிகம்
திருமால் எடுத்த கிருஷ்ண அவதார ஸ்லோகங்கள்
திருமால் எடுத்த அவதாரங்களில் ஒன்பதாவது அவதாரமான கிருஷ்ண அவதாரத்திற்கு உகந்த தியான ஸ்லோகங்களையும் மூலமந்திரங்களையும் பார்க்கலாம்.
தியான ஸ்லோகம்
உத்யத் பாஸ்வத் ஸஹஸ்ரத்யுதி மம்ருத கரவ்யூஹ காந்தி பரபாவம்
த்வாப்யாம் தோர்ப்யாம் ச வேணும் விததத முபரிஷ்டாஸ்திதாப்யாம் மநோஜ்ஞம்
வாமாங்கஸ்தாப்தி கந்யாஸ்தந கலஸ மதோ வாம தோஷ்ணா ஸ்ப்ருஸந்த்ம்
வந்தே வ்யாக்யாந முத்ரோல்ஸதிதரகரம் போதய்ந்தம் ஸவமீஸம்.
மூலமந்திரம்
ஓம் நமோ பகவதே ருக்மிணீ வல்லபாய ஸ்வாஹா.
மந்திர ஜப பலன்
இம்மந்திர ஜப பலனால் மணமாகாத பெண்களுக்கு குணம் ரூபம் சீலம் நிறைந்த கணவர் கிடைத்து இல்லற வாழ்க்கை இனிமையாய் அமையும்.
உத்யத் பாஸ்வத் ஸஹஸ்ரத்யுதி மம்ருத கரவ்யூஹ காந்தி பரபாவம்
த்வாப்யாம் தோர்ப்யாம் ச வேணும் விததத முபரிஷ்டாஸ்திதாப்யாம் மநோஜ்ஞம்
வாமாங்கஸ்தாப்தி கந்யாஸ்தந கலஸ மதோ வாம தோஷ்ணா ஸ்ப்ருஸந்த்ம்
வந்தே வ்யாக்யாந முத்ரோல்ஸதிதரகரம் போதய்ந்தம் ஸவமீஸம்.
மூலமந்திரம்
ஓம் நமோ பகவதே ருக்மிணீ வல்லபாய ஸ்வாஹா.
மந்திர ஜப பலன்
இம்மந்திர ஜப பலனால் மணமாகாத பெண்களுக்கு குணம் ரூபம் சீலம் நிறைந்த கணவர் கிடைத்து இல்லற வாழ்க்கை இனிமையாய் அமையும்.