செய்திகள்
கைது

கரூர் அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது

Published On 2021-07-16 10:21 GMT   |   Update On 2021-07-16 10:21 GMT
கரூர் அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்:

கரூர் வாங்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மண்மங்கலம் அருகே உள்ள ஒரு வீட்டில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பார்த்திபன் (வயது 29) உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News