ஆன்மிகம்
சிவலிங்கம்

சம்பந்தருக்கு ஈசன் அளித்த பொற்கிழி

Published On 2021-03-23 06:17 GMT   |   Update On 2021-03-23 06:17 GMT
கும்பகோணம் - மாயவரம் செல்லும் சாலையில் கும்பகோணத்தில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ‘ஆடுதுறை’ எனப்படும் ‘திருவாவடுதுறை’ திருத்தலம்.
கும்பகோணம் - மாயவரம் செல்லும் சாலையில் கும்பகோணத்தில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ‘ஆடுதுறை’ எனப்படும் ‘திருவாவடுதுறை’ திருத்தலம்.

இங்கு மாசிலாமணிநாதர் கோவில் உள்ளது. இத்தல அம்பாளின் திருநாமம், ‘ஒப்பிலாமுலையம்மை’ என்பதாகும். இங்கு தன்னுடைய தந்தையின் வேள்விக்காக திருஞானசம்பந்தர், இறைவனை வேண்டி பதிகம் பாடி பொற்கிழி பெற்றார்.

சம்பந்தரின் பாடலால் உருகிய ஈசன், 1000 பொற்காசுகள் கொண்ட பொற்கிழியை பலி பீடத்தின் மீது வைத்தருளினார்.

Tags:    

Similar News