ஆன்மிகம்
திருமலை பூவராக சாமி கோவிலில் வராஹ ஜெயந்தி விழா நாளை நடக்கிறது
திருமலையில் உள்ள பூவராகசாமி கோவிலில் வராஹ ஜெயந்தி விழா நாளை (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இதன் ஒருபகுதியாக காலையில் கலசஸ்தாபனம், கலசபூஜை நடைபெறும்.
திருமலையில் உள்ள பூவராகசாமி கோவிலில் வராஹ ஜெயந்தி விழா நாளை (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.
இதன் ஒருபகுதியாக காலையில் கலசஸ்தாபனம், கலசபூஜை நடைபெறும்.
இதைத்தொடர்ந்து காலை 9 மணி முதல் 10 மணிவரை பால், தயிர், தேன், சந்தனம், இளநீர், பஞ்சாமிர்தம் ஆகியவற்றால் திருமஞ்சனம் நடைபெறுகிறது.
இதன் ஒருபகுதியாக காலையில் கலசஸ்தாபனம், கலசபூஜை நடைபெறும்.
இதைத்தொடர்ந்து காலை 9 மணி முதல் 10 மணிவரை பால், தயிர், தேன், சந்தனம், இளநீர், பஞ்சாமிர்தம் ஆகியவற்றால் திருமஞ்சனம் நடைபெறுகிறது.