செய்திகள்
அரவிந்த்

புதிய போலீஸ் துணை கமிஷனர் பொறுப்பேற்பு

Published On 2021-06-10 10:45 GMT   |   Update On 2021-06-10 10:45 GMT
திருப்பூர் மாநகர புதிய போலீஸ் துணை கமிஷனர் பொறுப்பேற்றுள்ளார்.
திருப்பூர்:

திருப்பூர் மாநகர சட்டம்-ஒழுங்கு போலீஸ் துணை கமிஷனராக பணியாற்றி வந்த சுரேஷ்குமார் நெல்லை  மாநகர குற்றம் மற்றும் போக்குவரத்து போலீஸ் கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் திருப்பூர் மாநகர சட்டம் ஒழுங்கு போலீஸ் துணை கமிஷனராக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று திருப்பூர் மாநகர போலீஸ் துணை கமிஷனராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
Tags:    

Similar News