ஆன்மிகம்
அய்யனார்

கற்குவேல் அய்யனார் கோவில் கொடை விழா

Published On 2021-10-29 08:08 GMT   |   Update On 2021-10-29 08:08 GMT
பூவியூர் மேலத்தெருவில் உள்ள கற்குவேல் அய்யனார் கோவில் கொடை விழா நேற்று தொடங்கியது. இதில் இன்று நள்ளிரவு 12 மணிக்கு பத்ரகாளி அம்மனுக்கு பூஜை, அதிகாலை 3 மணிக்கு சிவசுடலைமாடசாமிக்கு பூஜை நடக்கிறது.
பூவியூர் மேலத்தெருவில் உள்ள கற்குவேல் அய்யனார் கோவில் கொடை விழா நேற்று தொடங்கியது. விழாவின் முதல்நாளான நேற்று திருவிளக்கு வழிபாடு, சிறப்பு பூஜை நடந்தது. இன்று (வெள்ளிக்கிழமை) 6 மணிக்கு கணபதிஹோமம், 12 மணிக்கு கற்குவேல் அய்யனார் சாமி மற்றும் குதிரைக்கார் சாமிக்கு அலங்கார பூஜை நடந்தது.

நள்ளிரவு 12 மணிக்கு பத்ரகாளி அம்மனுக்கு பூஜை, அதிகாலை 3 மணிக்கு சிவசுடலைமாடசாமிக்கு பூஜை நடக்கிறது.
Tags:    

Similar News