செய்திகள்
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து 13,170 பேர் குணமடைந்தனர்
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 12,757லிருந்து 13,170 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னை:
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த 413 பேர் இன்று ஒரே நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதையடுத்து தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 12,757லிருந்து 13,170 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் 12 வயதிற்குட்பட்ட 1,322 சிறார்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
13-60 வயதிற்குட்பட்ட 12,690 ஆண்கள், 7,258 பெண்கள் என மொத்தம் 19,961 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது. 60 வயதிற்கு மேற்பட்ட 1,372 ஆண்கள், 840 பெண்கள் என மொத்தம் 2,212 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த 413 பேர் இன்று ஒரே நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதையடுத்து தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 12,757லிருந்து 13,170 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் 12 வயதிற்குட்பட்ட 1,322 சிறார்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
13-60 வயதிற்குட்பட்ட 12,690 ஆண்கள், 7,258 பெண்கள் என மொத்தம் 19,961 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது. 60 வயதிற்கு மேற்பட்ட 1,372 ஆண்கள், 840 பெண்கள் என மொத்தம் 2,212 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.